Oct 14, 2017

DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS



தேனையும் நெய்யையும் கலந்து சாப்பிடலாமா? - உணவை நஞ்சாக்கும் சேர்மானங்கள்... கவனம்! #BadFoodCombination

இன்று உடல்நலத்தில் அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டைவிட்டுவிடுவார்கள். அது, எந்த உணவோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது; எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்பதுதான். ‘சில உணவுகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அதனால், உணவிலிருந்து கிடைக்கும் சத்துகள் கிடைக்காமல் போகும். சில நேரங்களில் அந்த உணவு செரிமானமாவது பாதிக்கப்பட்டு, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
“உணவு விதிகளைக் கடைப்பிடித்து, விலக்க வேண்டியவற்றை விலக்கினாலே சர்க்கரைநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து விடுபடலாம்; நோயற்ற வாழ்வும் வாழலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி. அத்துடன், எதோடு எதைச் சாப்பிடக் கூடாது; எப்படிச் சாப்பிட வேண்டும்; எதிர் விளைவுகள் அனைத்தையும் குறித்து விரிவாகப் பேசுகிறார் இங்கே...
“பசிக்கும்போது, எப்போது உணவு கிடைக்குமென்று நம் வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பசிக்கும்போது சாப்பிட்டால், உடல் செரிமானத்துக்கான வேலைகளை முடுக்கிவிடும். அப்போது சாப்பிட்டால் அது முறையாக செரிமனமாகி சத்துகளைப் பிரித்து உடலுக்குத் தரும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சிக்கன், மட்டன், மீன் வறுவல் என உங்கள் விருப்பத்துக்கு உள்ளே
தள்ளினாலும், அது கிணற்றில் போட்ட கல்லாக வயிற்றுக்குள்ளேயே கிடக்கும். செரிமானமாகாது. எனவே, பசித்த பின் சாப்பிடுவதுதான் நல்லது. `நேரம் தவறாமல் உணவு சாப்பிடுவதைவிட, பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிடுவதும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதும்தான் சரியான நடைமுறை’ என்கிறது சித்த மருத்துவம். அதேபோல, சில உணவுகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால், அது சில நோய்களை உண்டாக்கிவிடும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல்நலனைப் பாதித்து மரணத்தைக்கூட ஏற்படுத்தும் என்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
எதோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது?
* தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். தூங்கச் செல்வதற்கு முன்னரும் கீரை, தயிரை உணவோடு சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதேபோல கீரையை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. சமைத்த மூன்று மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும்; செரிமானமும் கடினமாகும். 
* வெண்கலப் பாத்திரத்தை நெய் வைக்கப் பயன்படுத்தக் கூடாது. நெய்யை உருக்காமல் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் சூடுபடுத்தி, எண்ணெய் மாதிரியாக்கித்தான் பயன்படுத்த வேண்டும் அல்லது சூடான உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது நெய்யும் எளிதில் செரிமானமாகும், உணவு எளிதாக செரிமானமாகவும் உதவும்.
* தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. தேனை சூடான உணவுடன் சேர்த்தோ, சூடு செய்தோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் கிடைக்காது. 
* பழங்களைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறும் வயிற்றிலோ, பசியாக இருக்கும்போதோ வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. 
* மீன், கருவாடு சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மீனுடன் பால் சேர்த்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. 
* கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல, ஸ்வீட் சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெந்நீர் குடிக்கலாம். ஏனென்றால், இனிப்பு குளிர்ச்சியான உணவு; இதனுடன் குளிர்ச்சியான தண்ணீர் சேரும்போது ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
* கோதுமையை நல்லெண்ணெயுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.
* பசலைக்கீரையுடன் எள் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.
* வெற்றிலை போடும்போது, எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது. 
* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. மேலும், உடற்பயிற்சி செய்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடலுழைப்பு உள்ள வேலையை சாப்பிட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வரை செய்யக் கூடாது. இது சாப்பிட்ட உணவின் செரிமானத்தைப் பாதிக்கும். 
மேலும், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ இறைச்சியுடன் சேர்த்து சமைத்தாலும், சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும். அதேபோல, உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும் உணவு நஞ்சாகும்" என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி.

டெங்கு ஏன்? எப்படி?









டெங்கு... எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன..? - A to Z விளக்குகிறார் சுகாதாரத்துறைச் செயலர் #AllAboutDengue

டெங்கு... தமிழகத்தில் அதன் தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, ‘டெங்குவுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை’ என்று ஒரு தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர். `சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் டெங்கு வராமல் தடுக்க மட்டுமே முடியும்; காய்ச்சல் வந்த பிறகு அவை பலனளிக்காது’ என்கிறது மற்றொரு தரப்பு. அதேநேரத்தில் ஒவ்வொரு பிரிவு மருத்துவர்களும் தனித்தனியாக, `எங்களது மருத்துவத்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்று கூறிவருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் பொதுமக்களை தெளிவான ஒரு முடிவெடிக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
எனவே, அரசு தரப்பு டெங்குவுக்கு எந்த மாதிரியான மருத்துவச் சிகிச்சையை பரிந்துரைக்கிறது, டெங்கு என்பது என்ன, அதற்கு என்னதான் தீர்வு, அதைத் தடுப்பது எப்படி, நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கலாமா, கூடாதா... இப்படி டெங்கு பற்றி அரசு சொல்லும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். நம் கேள்விகளும், அவற்றுக்கு அவர் தந்த பதில்களும் இங்கே...
“ ‘கொசுக்களால் டெங்கு பரவுவதில்லை’ என்பது போன்ற வதந்திகள் அதிகமாகப் பரவுகின்றன. உண்மையில் டெங்கு என்பது என்ன?"
“டெங்குவின் தாக்கத்தைவிட அது பற்றிய வதந்திகள்தாம் அதிகம். நானும் இதுபோன்ற வதந்திகளைக் கேள்விப்பட்டேன். இவையெல்லாம், டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும், மக்களை மென்மேலும் அச்சுறுத்தக்கூடிய ஓர் அபாயகரமான செயல். எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். அரசு சார்பில் இதைப் பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.''
``எப்படிப் பரவுகிறது?"
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.
`ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.''
"ஏடிஸ் கொசு பகலில்தான் கடிக்கும்; நல்ல தண்ணீரில்தான் வளரும் என்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?"
“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும்; அவை பகலில் கடிக்கும் தன்மைகொண்டவை என அவற்றின் வாழ்க்கைமுறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் இதுதான் உண்மை. ஆகவே, பொதுமக்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.''
“எத்தனை நாள்கள் தண்ணீர் தேங்கி இருந்தால் ஏடிஸ் கொசு வளரும்?"
“டெங்கு நோயைப் பரப்பும் `ஏடிஸ்' வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாள்களாகும்.’’
“ஏடிஸ் கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?"
“டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாள்களில் கொசுக்களாக உற்பத்தியாகின்றன. `ஏடிஸ்' கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.''
“பிற காய்ச்சல்களிலிருந்து டெங்குக் காய்ச்சலை எப்படி அடையாளம் காண்பது, காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?"
“காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சல் மற்றும் உடல்வலியைக் குறைப்பதற்காக 'பாரசிட்டமால்' மாத்திரைகளைச் சாப்பிடலாம். போதுமான ஓய்வு எடுத்து அதிகமான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த மருந்து என்பதில் சந்தேகமில்லை."
``வீட்டிலேயே டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?"
“டெங்குக் காய்ச்சலைப் பொறுத்தவரை, மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையாக இந்த நிகழ்வுகள் ஏற்படாமல் காப்பாற்ற முடியும். எனவே, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதுதான் நல்லது. அதனால் சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுக வேண்டும்."
“டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது?"
“காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்; மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுத்து, அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வந்த பிறகு மருத்துவச் சிகிச்சையைத் தாமதமாகப் பெறுதல், சுயமாக மருந்துகள் சாப்பிடுதல், போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுதல், குறைவான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை கூடாது.''
“டெங்குவுக்குத் தடுப்பூசி உண்டா?"
“மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இதற்கான கிளினிக்கல் ட்ரையலில் (ClinicalTrials) ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய அளவிலான அபெக்ஸ் கமிட்டி (Apex Committee) ஒப்புதல் இதுவரை பெறப்படாத நிலையில், டெங்கு தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை."
“கொசு ஒழிப்பு, தொற்றுநோய் ஒழிப்புக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே?"
“அப்படிச் சொல்ல முடியாது. 2017-18-ம் ஆண்டு ரூ.18.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது. இதில் பணியாளர்களுக்கான சம்பளம், மருந்துக்கான ஒதுக்கீடு, மற்ற துறைகளின் பங்களிப்பு ஆகியவை சேர்க்கப்படவில்லை."
“டெங்கு ஆராய்ச்சிக்காக ஏதேனும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதா அல்லது அமைக்கும் திட்டம் உள்ளதா?''
``ஆம். டெங்கு தொடர்பான ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.''
“முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முடியாது என்று தனியார் மருத்துவமனைகளில் கைவிரிக்கிறார்கள். உண்மையில் டெங்கு, காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா?"
"முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில், டெங்கு ரத்தக் கசிவு நோய் மற்றும் 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் சூழல் வந்தால் அதற்கான செலவு சேர்க்கப்பட்டுள்ளது. அதை தனியார் மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது. அப்படி மறுக்கும்பட்சத்தில் 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களிலும் 9444340496 / 9361482899 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்புகொள்ளலாம். டெங்கு பற்றிய சந்தேகங்களுக்கும் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 104 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.''
"ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெருமளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றனவே?"
“அப்படிச் சொல்ல முடியாது. காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.''
“தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக என்ன காரணம்?"
“டெங்கு பாதிப்பு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில்தான் அதிகமாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இலங்கையிலும் டெங்குவின் பாதிப்பு அதிகம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 140 நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் இருக்கிறது. ஆனால், ஏதோ நம் மாநிலத்தில் மட்டுமே டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நோய்களைக் கண்டறிவதற்கான வசதிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.''
"இந்த அளவுக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தக் காரணம், அரசின் செயல்படாத தன்மைதான் என்று குற்றம் சாட்டப்படுகிறதே..?''
“இது உண்மையில்லை. பூச்சியியல் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில், தக்கத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்துத் துறைகளையும் இணைத்து, தற்போது சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதாவது 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், 9,900-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள், 3,500-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 160 பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்திய மருத்துவக் குழுமம் மற்றும் தனியார் மருத்துவர்களும் அரசுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக மக்களை டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் கூடுதலாக ரூபாய் 13 கோடியே 95 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் (24/7) செயல்படும் காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் எலிசா (ELISA) பரிசோதனை முறையில் டெங்குக் காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் மையங்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம். புதிதாக ரூ. 23.50 கோடி மதிப்பில் 837 ரத்த அணு அளவீட்டுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
"டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?"
இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு இரண்டாயிரம் கிலோ நிலவேம்புப் பொடி `டாம்ப்கால்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பல நாள்களாக சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் 35 ஆட்டோக்கள் மூலம் 1,50,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடந்த 2-ம் தேதி அன்று நடைபெற்ற டெங்குக் காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் எல்.இ.டி. திரை வாகனங்கள் மூலம் டெங்கு விழிப்பு உணர்வு வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் பேரணி போன்ற டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு மருந்துக் கடை உரிமையாளர்கள், உணவு வணிகம் செய்பவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83 & 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, சட்டப்படி உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி (Fever Management Protocol) சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உரிய மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்துக் கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை வலுப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு மற்றும் டெங்குக் காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.''
“டெங்கு தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பாக அரசு என்ன எதிர்பார்க்கிறது?"
“பொதுமக்கள் தங்கள் வீட்டில் `ஏடிஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.
காய்ச்சல் குறைந்த பின்னரும்கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும்.
இவற்றைச் செய்வதன் மூலம் `ஏடிஸ்' கொசுக்கள் வளர்வதைத் தடுத்தும், டெங்குக் காய்ச்சல் வராமலும் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசு முழுமுனைப்புடன் செயல்படுத்திவரும் பன்முகத் தொடர் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கெடுத்து டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமை. இந்தப் பணியில் அனைவரும் தமது பங்கை உணர்ந்து செயல்பட்டால் நோய்த் தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்."

DINAMALAR NEWS


DECCAN CHRONICLE NEWS



DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMANI NEWS


DINAMANI NEWS


DINAMANI NEWS

 

Separate norms on the cards for food packaging

NEW DELHI: India’s food regulator will soon set new norms for pouches, foil containers, bottles and boxes that are used to package food and beverages to address concerns over contamination arising from sub-standard material and the printing on them. “There will be separate regulations for packaging, for which draft regulations will be out soon,” said Pawan Kumar Agarwal, chief executive of the Food Safety and Standards Authority of India. 
The new standards are intended to make food companies more accountable. Current norms, adopted from Bureau of Indian Standards, focus more on labelling than on packaging. The regulator now plans to frame its own set of benchmarks to ensure that all packaging used in food and drinks is safe and can be monitored. 
India’s food packaging market is estimated to reach $18 billion in 2020 from $12 billion in 2016, led by fruits and vegetables. Apart from convenience, packaging helps to reduce food wastage by enhancing their shelf life. According to the present norms, aluminium, copper, brass, plastic and tin can be used for packaging and should conform to Indian Standards specifications. Containers that are rusty, chipped or perforated are deemed unfit. 
The re-use of tin and plastic containers is disallowed, especially for packaging edible oil and fat and there are specific rules for packaging of products such as milk, milk products, edible oil, fruits and vegetables, canned meat and drinking water. The new guidelines will be based on a study conducted by the FSSAI and the Indian Institute of Packaging, an autonomous body operating under the Ministry of Commerce & Industry, on the quality of food packaging material manufactured in the country. The study was commissioned because the regulator was of the view that there is a growing need to assess whether chemicals in food packaging pose health and safety risks and whether current regulations adequately manage them. “During the study, we found that 100% of the samples did not pass the tests. In some samples, the colour was coming out of the packaging material. We have submitted the report to FSSAI,” said NC Saha, director of the Indian Institute of Packaging in Mumbai. Food packaging material is also a source of heavy metals such as arsenic, barium, cadmium, chromium, lead, mercury and selenium, which may contaminate packaged food and pose a hazard in higher quantities, he added. “We are fully committed to complying with these new packaging norms once they are implemented,” said a spokesperson for Nestlé India. 
“We have in place strict food quality and packaging norms, including quality checks at the different stages of our manufacturing process.” As part of the study, samples were tested from the organised and unorganised food sectors in New Delhi, Haryana, Rajasthan, Uttarakhand, Uttar Pradesh, West Bengal, Goa, Madhya Pradesh, Maharashtra, Karnataka and Tamil Nadu for transfer of chemical contaminants into foods. Also checked were the level of heavy metals in plastics used in packaging of food, pharmaceuticals and drinking water.

All That Glitters on Food Might Not be Silver Leaf or Chandi-ka-Warq

Highlights
  • The eye-catching silvery glitter might not be silver at all
  • It can often be substituted with low quality and toxic metals
  • You can check for adulteration in the silver leaf with some simple testsCome Diwali and you cannot miss the lovely display of mithai and dry fruit decorated with Silver Leaf or chandi-ka-warq. Passers-by look at their rich glitter and are tempted to enter the shop and buy these food products. However, they are probably unaware that the eye-catching silvery glitter might not be silver at all but some other toxic metal.

Silver Leaf has been a part of Ayurveda medicine since centuries and was adopted into culinary art for garnishing. It was a particular favourite ingredient in Mughlai and Awadhi cuisine like shahi tukra, biryani, korma and kebabs and continues to be used today on paan, dry fruits, supari and elachi and other foods. Here are some reasons why: 
1. It provides a rich opulent look to foods.
2. Silver has antimicrobial properties and so prevents growth of bacteria. 
3. Prevents spoilage from contaminants.
4. Increases shelf life of foods where no other preservatives are used.
The eye-catching silvery glitter might not be silver at all but some other toxic metal. 
Adulteration of Silver Leaf is Hazardous to Health
Adulteration often raises its head during the festive season and the unaware consumer can fall prey to it. Adulteration in Silver Leaf or chandi-ka-warq has been often detected by food regulators which include:
1. Substitution of silver with aluminium.
2. Poor quality of silver used which may not be of 999 purity.
3. Unhygienic preparation methods.
4. Unsanitary conditions in workshops can cause contamination which poses a risk of food borne diseases.
5. Traces of heavy metal contamination like nickel, lead, cadmium have been detected.
The Food Business Operators (FBOs) are themselves consumers so they must ensure full compliance of regulations and carry out self- inspection to ensure there is no adulteration of Silver Leaf in anyway.
Delhi High Court Stay
The Food Safety and Standards Authority of India has amended the regulations and has stated that Silver Leaf will not be manufactured using any material of animal origin at any stage of the manufacturing process. The Delhi High Court has stayed the implementation of this regulation on a PIL filed by traditional manufacturers of Silver Leaf that use animal intestines for preparing the chandi-ka-warq as this would lead to job losses for hundreds of workers. These manufacturers maintain that: 
1. The method which has been used over hundreds of years does not contaminate the Silver Leaf nor change the quality of silver.
2. They urge that if some consumers have objections, then the Silver Leaf can be labelled as vegetarian or non-vegetarian.
One will have to wait for the decision of the Delhi High Court for this.
Simple Test to Check Adulteration in Silver Leaf
1. Wipe the silver leaf on top of sweets of foods. If the residue sticks to the fingers it is adulterated with aluminium
2. Ignite a piece of Silver Leaf. If it is silver it will turn into a ball of silver, whereas aluminium will burn and leave behind ashes that are greyish black.
3. Place silver leaves in a test tube and add diluted hydrochloric acid. If it becomes turbid with a white precipitate it is silver because aluminium can neither become turbid or precipitate
4. Rub some silver leaf between the palms of the hand if it is silver it will disappear if it is aluminium it will become a small ball.
About Dr.Saurabh Arora
Dr. Arora heads the testing laboratory and research business at Arbro and Auriga, a position he has held for close to 11 years. These laboratories serve clients in the food, retail, hospitality, nutraceutical, pharmaceutical, cosmetics, agricultural, medical device, research, academics and real-estate industries. Dr Arora is a leading subject matter expert on food safety and has founded Food Safety Helpline, an online portal which facilitates the food industry to stay updated with industry norms and understand and implement the requirements of the Food Safety and Standards Act, 2006.
Disclaimer:
The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Vasco FDA raids: 400 kg mawa seized, destroyed

Food and Drugs Administration is on its toes as we approach the Diwali season. FDA officials raided a sweet, farsan and ice cream manufacturing unit in Vasco on Friday.
These units were unlicensed and food items were manufactured in unhygienic and insanitary conditions. They confiscated and destroyed 400 kgs of Mava among other things during this raid. 
These manufacturing units were located near Maimollem lake in Vasco. The confiscated stock was worth 3.5 lakh rupees. 400kgs of spurious mawa was also confiscated from Jatharam Bhati and Jamanalal Gujar.
Authorities said that action will be taken against the guilty as per the Food Safety and Standards Act 2006. This raid was conducted by senior FSO officer Rajiv Korde, FSOs Zenia Rosario, Sneha Sawant and other staff.

FDA seizes mava in Vasco

Panaji: Food and Drugs Administration (FDA) team raided a few ice cream and sweet manufacturing units in Vasco and seized stock worth Rs 3.5 lakh. The seized items, including sweets, snacks and ice cream, were destroyed. Around 400kg of spurious mava was also confiscated.
FDA director Salim Veljee said the food items were destroyed as they were produced in unhygienic conditions. The raided units have been have asked to stop production.
Veljee said action will be initiated against the offenders as per the Food Safety and Standards Act 2006.

Two jaggery making units raided

The Food Safety and Standards Authority of India (FSSAI) has booked cases against two jaggery making units in Bhadravathi taluk on the charge of violating the existing rules in the process of preparing the jaggery. Officials raided units in Aralihalli, Timlapura, Tiplapura, Veerapura villages in Bhadravati taluk on Thursday.
It was found that sulphur phosphate fertilisers and calcium hydroxide were allegedly added to boiled sugarcane juice to give a bright yellowish colour to the jaggery in Aralihalli.