Mar 9, 2016

Union health minister informs Rajya Sabha about state food testing labs

New Delhi, Mar 8 : Union health minister J P Nadda, in a written reply to the Rajya Sabha on Tuesday, said that no funds have been provided for upgradation of state food testing laboratories from 2012-13 to 2015-16 as far as the Ministry of Health and Family Welfare is concerned.
He also informed that in addition to 14 referral laboratories, the Food Safety and Standards Authority of India (FSSAI) has notified 82 National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) as accredited private food testing laboratories for the purposes of carrying out analysis of food samples taken under section 47 of the Food Safety and Standards Act, 2006.
FSSAI has initiated action to upgrade its food testing laboratories. There are 72 state food testing laboratories.
The upgradation and setting up of state food testing laboratories is the responsibility of state governments, said the minister.

Duo held with illegal grain consignment in Kashimira

Bhayandar : The Kashimira police have arrested two persons for their alleged involvement in pilfering and diverting in open market, a consignment of food grains meant for public distribution.
While a case under the relevant sections of the Essential Commodities Act, 1955 and under section 16 of the Food Safety and Standards Act, 2006 has been registered in this context, the seizure is said to be the tune of more than Rs10 lakh which included food grains (wheat) and the impounded truck.
According to the police the action followed after a vigilance team from the rationing department intercepted a truck (MH:43:-U:4741) loaded with an illegal consignment of wheat on the Mumbai-Ahmadabad National Highway on Sunday. Being transported from Mumbai, the seized consignment was reportedly headed to Khopoli, officials said.

நாகூர் கந்தூரி விழா முடியும் வரை உணவு பாதுகாப்பு அலுவலர் குழு ஆய்வு

 
நாகை, மார்ச் 9:
நாகூர் ஆண் ட வர் தர் கா வில் பெரிய கந் தூரி விழா நாளை (10ம் தேதி) கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது. இதை யொட் ்டி நாகூ ரில் உள்ள உணவு விற் ப னை யா ளர் க ளுக்கு உணவு பாது காப்பு குறித்த விழிப் பு ணர்வு கூட் டம் வணி கர் சங்க தலை வர் ராமச் சந் தி ரன் தலை மை யில் நடந் தது.
கூட் டத் தில் நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் பேசி ய தா வது: நாகூர் கந் தூரி விழா வுக்கு இந் தி யா வின் பல பகு தி க ளி லி ருந்து வருகை தரும் பக் தர் கள் மற் றும் உள் ளூர் மக் கள் பாது காப் பான உணவை பெற அனைத்து உணவு விற் ப னை யா ளர் க ளும் ஒத் து ழைக்க வேண் டும். ஓட் டல் கள், தேனீர் கடை கள் உள் ளிட்ட அனைத்து உணவு விற் ப னை யா ளர் க ளும் தங் கள் கடையை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் பரா ம ரிக்க வேண் டும். கடை க ளில் பணி யாற் று ப வர் கள் தன் சுத் தத்தை பரா ம ரிக்க வேண் டும். சுத் த மான பாது காக் கப் பட்ட குடி நீரை மட் டுமே வழங்க வேண் டும். தர மான தேயிலை தூளை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். பிளாஸ் டிக் கேரி பைக ளில் டி பார் சல் கொடுக் கக் கூ டாது. அரசு அனு ம தி யில் லாத தரத் தில் பிளாஸ் டிக் கேரி பைக ளில் பொருட் களை விற் பனை செய் யக் கூ டாது. அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை விற் பனை செய் யக் கூ டாது. காலா வ தி யான தயா ரிப்பு விவ ரம் இல் லாத எந் த வித அடைக் கப் பட்ட உணவு பொருட் க ளை யும் விற் பனை செய் யக் கூ டாது. இறக் கு ம தி யா ளர் விவ ரம் இல் லாத எந்த வெளி நாட்டு உணவு பொருட் க ளை யும் விற் கக் கூ டாது. ஆடு உண வுக் காக வெட் டும் போது நக ராட் சி யின் ஆட்டு தொட் டி யில் மட் டுமே வெட்ட வேண் டும். கந் தூரி விழா முடி யும் வரை 5 உணவு பாது காப்பு அலு வ லர் களை கொண்ட குழு ஆய்வு பணி யில் ஈடு ப டும். அவர் கள் சந் தே கப் ப டும் உணவு மாதி ரி களை சேக ரித்து பகுப் பாய் வுக்கு அனுப்பி வைப் பார் கள். ஆய்வு முடி வின் அடிப் ப டை யில் வழக்கு தொட ரப் பட்டு நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார். வணி கர் சங்க செய லா ளர் மன் சூர்ஷா, பொரு ளா ளர் சர வ ண பெ ரு மாள், முன் னாள் தலை வர் பிலிப் ராஜ், உணவு பாது காப்பு அலு வ லர் கள் மகா ரா ஜன், ஆண் ட னி பி ரபு மற் றும் வணி கர் கள் கலந்து கொண் ட னர்.

திருவாடானை பகுதி ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறி

திரு வா டானை, மார்ச் 9:
திரு வா டா னை யில் செயல் ப டும் ஓட் டல் க ளில் சுகா தா ரம் என் பது கேள் விக் கு றி யாக உள் ளது. சுகா தா ரத் தைக் கண் கா ணிக்க வேண் டிய அதி கா ரி கள் மெத் த ன மாக செயல் ப டு வ தாக பொது மக் கள் புகார் கூறு கின் ற னர்.
திருச்சி- ராமேஸ் வ ரம் தேசிய நெடுஞ் சா லை யில் திரு வா டானை உள் ள தால் ஏரா ள மான வெளி யூர் பய ணி கள் இங்கு வந்து செல் கின் ற னர். தாலுகா அலு வ ல கம், நீதி மன் றம், ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் உட் பட அனைத்து அலு வ ல கங் க ளும் இங்கு இருப் ப தால் தின மும் சுற் றுப் ப கு தி யைச் சேர்ந்த ஏரா ள மா னோர் வரு கின் ற னர். மக் கள் அதி கம் வந்து செல் வ தால் மற்ற கடை க ளை விட சிறிய ஓட் டல் கள், சாலை யோ ரக் கடை கள் அதி க ள வில் உள் ளன.
அவற் றில் பிரி யாணி, இட்லி, தோசை, புரோட்டா என காலை, மாலை, இரவு நேரங் க ளில் விற் பனை செய் யப் ப டு கி றது. பல ஓட் டல் க ளில் சுத் தம் செய் ய ப டாத மேஜை, கழு வப் ப டாத கிளாஸ், தூசு க ளு டன் குடி நீர் தொட்டி, வாழை இலை இல் லா மல் பிளாஸ் டிக் பேப் ப ரில் உணவு, தர மற்ற சாம் பார், சட்னி, சால்னா என வழங் கப் ப டு கி றது. இதைச் சாப் பி டும் மக் கள் கடும் அதி ருப்தி தெரி விக் கின் ற னர்
இது போன்ற தர மற்ற உண வு க ளால் ஏற் ப டும் பாதிப் பு களை உணர்ந் தா லும் வேறு வழி யில் லா மல் இந்த ஓட் டல் க ளில் சாப் பிட வரு கின் ற னர்.
எனவே, மக் க ளின் நலன் க ருதி சுகா தா ர மற்ற ஓட் டல் களை அதி கா ரி கள் ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர். இது குறித்து பொது மக் கள் கூறு கை யில், “இங் குள்ள ஓட் டல் கள், சாலை யோர கடை க ளில் சுகா த ரம் மிக மோச மாக உள் ளது. குறிப் பிட்ட சில ஓட் டல் கள் தவிர பல ஓட் டல் க ளில் உள்ளே நுழை யவே அரு வ ருப் பாக உள் ளது. தூசு படிந்த பாத் தி ரங் களை சரி யாக கழு வா ம லும், ஏற் கெ னவே வடை சுடு வ தற் குப் பயன் ப டுத் திய எண் ணை யையே மீண் டும் பயன் ப டுத் து கின் ற னர். சுகா தா ரம் மிக மோச மாக உள் ளது. சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கண் டு கொள் வ தில்லை. மக் க ளின் நலன் கருதி நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் ற னர்.